திருவிழாக்கள்

image

கருப்பண்ணன் பூசை

மகா சிவராத்திரி விழா நிறைவடைந்தவுடன், விழா சிறப்பான முறையில் எவ்வித தடையின்றி, காவல் தெய்வங்களின் ஆளுமையுடனும், ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றதற்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பணன் பூசை இரவில் அவர்களுக்கு உரித்தான சமைக்கப்பட்ட மாமிச வகைகள் வைத்து சிறப்பு பூசை இயற்றப்படும்.