தெய்வங்கள் அருள்மிகு சித்தநாதர் அருள்மிகு அங்காள ஈஸ்வரி அருள்மிகு மகமாயி அருள்மிகு தம்பிரான் அருள்மிகு சிதம்பரத்தாண்டவர் அருள்மிகு நந்தி அருள்மிகு வீரபத்திரர் அருள்மிகு இருளப்பர் அருள்மிகு விநாயகர் அருள்மிகு பேச்சி அம்மன் அருள்மிகு நல்லதம்பி பலிபீடம் நாம் கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் இப்பலிபீடத்தின் முன்பு நின்று நம்முடைய கெட்ட எண்ணங்களான கோபம், குரோதம், சூது, பொறாமை போன்றவை நம்மைவிட்டு நீக்குமாறு வழிபாடு செய்தபின் கோயிலின் உள்ளே சென்று மற்ற தெய்வங்களை வழிபடவேண்டும். கொடிமரம் கம்பத்தடியார் பலிபீடம் அருள்மிகு கருப்பணன் அருள்மிகு இராக்காயி அம்மன் அருள்மிகு சோணையப்பர் பீடங்களாக காட்சியளிக்கும் தெய்வங்கள் அருள்மிகு முன்னோடிகள் தீர்த்த கிணறு அருள்மிகு பொன்னிருளாயி அம்மன் எனும் மயானகாளி கட்டபுளியமரம்