சித்தரின் அருள் ஆசி பெற்ற மூதாதை “தம்பிரான்” கருவறையின் இரண்டாம் பிரகாரத்தில் சித்தநாதனுக்கு வலதுபுரம் பீட வடிவாக காட்சி அளிக்கின்றார். இவரே இக்கோவிலை அமைத்து “சித்தர் கோவில்” என உலகம் எங்கும் பெயர்விளங்க செய்தவராவார்.
தெய்வங்கள்

அருள்மிகு தம்பிரான்
